அல்லாஹ்வின் அன்பை பெற அல்லாஹ்வால் கூறப்பட்ட விஷயங்கள் என்ன என்பதை எடுத்துச்சொல்லும் அழகிய பயான்பேசியவர் :S முஹம்மத் ஜுபைர் சிராஜி
http://zubairsiraji.blogspot.in/2012/12/blog-post_1414.html#
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்...
ஞாயிறு, 30 டிசம்பர், 2012
கலவிப்பொருத்தம்-என்ன சொல்கிறது காமசூத்திரம்?
இக்கட்டுரை காமம் பற்றிய கல்வியாகவே காமசூத்திரத்திலிருந்து
அப்படியே எடுத்து எழுதியுள்ளேனே தவிர வேறெந்த உள்நோக்கமும் கொண்டதல்ல…!
கண்டிப்பாய் இது வயது வந்தவர்களுக்கு மட்டுமே.
கலவிப்பொருத்தம் என்பதென்ன?
ஆணும் பெண்ணும் கூடி கலவி செய்வதிலே கவனிக்கத்தக்கவைகளில் ஆழம், நீளம் எனும் இரு சொற்கள் முக்கியமானதாகும்.
‘’நீளம்’’ என்பது ஆணின் லிங்கத்தை (குறியை) குறிப்பதாகும்.
‘’ஆழம்’’ என்பது பெண்ணின் யோனியைக் குறிப்பதாகும்.
லிங்கம்...
வியாழன், 19 ஜூலை, 2012
இஸ்லாத்தின் சுவை கெடுக்கும் மேலதிக மசாலாக்கள்

M U S T R E A D
மனைவி : என்னாங்க ஒற்றையா ஒரு பார்ஸலை மட்டும் வாங்கியிருக்கீறீங்க..... நூடில்ஸுக்கு கறி, புளி, மசாலா ஒன்டும் வாங்கலியா?
கணவன்: இன்னிக்கு
ஒங்க கையால கறி, புளி,...
புதன், 6 ஜூன், 2012
பள்ளிவாசல் மினாரா பேசுகிறேன்!

(ஆக்கம்: மௌலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி)என் இனிய இஸ்லாமிய சொந்தங்களே! என்னைப் பற்றிய அறிமுகம் அவசியமில்லையென்றாலும் சிலவற்றை கூறாமல் இருக்க முடியாது. என்னைத் தெரியாதவர்கள் உலகில் யாருமே இருக்க வாய்ப்பில்லை. அந்தளவுக்கு நான் மிகவும் பிரபலமானவன். எனது கம்பீரத்திற்கு இணையாக உலகில் வேறு எதையும் நீங்கள் கண்டிருக்கமாட்டீர்கள் எனபதை தைரியமாக...
தற்காலிக வாழ்க்கை முடிந்து, நிஜ வாழ்க்கை தொடங்கும்போது..
சென்னை நகரை நோக்கி பல முறை பயணித்த பிரயாணங்களில் ஒன்றில்:
விமானம் புறப்பட சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன் விமான நிலையத்திற்கு புறப்பட எண்ணினேன் ஆனால் வழியின் நெரிசல் மற்றும் சோதனைச்சாவடிகள் என்னை உரிய நேரத்தில் சென்றடைவதை விட்டு சற்று தாமதப்படுத்திவிட்டன எனவே நான் அவசரத்திற்கு கைதியாகிவிட்டேன்.
கார் நிறுத்துமிடத்தின் வாயிலை அடைந்து அதற்கான அனுமதிச் சீட்டை எடுத்துக் கொண்டு காரை ஓரங்கட்டினேன், நான் கார் நிறுத்திய இடம்...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)