இறைத்தூதர் அவர்களின் பொருட்களை பேணி பாதுகாத்து வருவதற்கு ஆதாரம் உள்ளதா?
கேள்வி: குர்ஆனிலோ, ஹதீதுகளிலோ இறைத்தூதரின் முடி போன்றவற்றை பேணி பாதுகாத்து வருவது பற்றியும், அப்படி வைப்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பற்றியும் ஆதாரங்களுடன் விளக்கம் தருக.
பதில்:நபிமார்களின் பொருட்கள், ஞாபகச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்டு வந்தன என்பதற்கு ஆதாரம்...
செவ்வாய், 28 ஜூன், 2011
0bfcc909eb7ty.jpg
49K View Download
6746_11246098665.jpg
113K View Download
22295.imgcache.jpg
29K View Download
22297.imgcache.jpg
121K View Download
22296.imgcache.jpg
25K View ...
புதன், 22 ஜூன், 2011
Tamil Bayan before Jumma inside the Mosque Debate-ஜும்ஆவிற்கு முன் உள்பள்ளியில் தமிழில் பயான் பண்ணுவது ஆகாது என்று நடத்தப்பட்ட விவாதம்
Tamil Bayan before Jumma inside the Mosque Debate-ஜும்ஆவிற்கு முன் உள்பள்ளியில் தமிழில் பயான் பண்ணுவது ஆகாது என்று நடத்தப்பட்ட விவாதம்
ஜும்ஆவிற்கு முன் அரபியல்லாத மொழியில் (தமிழில்) பயான் பண்ணுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஷெய்குனா ஸூபி ஹஜ்ரத் காஹிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காயல்பட்டணத்தில் நடத்திய விவாதம்:
தென்னிந்தியா, காயல்பட்டணம் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வாழும் ஒரு ஊர்ஆகும். இங்கு வாழும் முஸ்லிம்கள் அனைவர்களும் ஷாபியீ...
தொழுகை சட்டங்கள் (ஹனபி)-Laws of Hanafi Prayer
தொழுகை சட்டங்கள் (ஹனபி)
இஸ்லாத்தின் இரண்டாவது கடமை தொழுகையாகும். தொழுகையானது இஸ்லாத்தின் தூண் ஆகும்.
தொழுகைக்கு தஹாரத் என்னும் பரிசுத்தம் மிகவும் அத்தரியாவசியம் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
பரிசுத்தம் மூன்று வகைப்படும். 1. உடல் சுத்தம் 2. உடை சுத்தம் 3. இடம் சுத்தம். இந்த மூன்றுவகை சுத்தம் இல்லாவிட்டால் தொழுகைநிறைவேறாது.
குளிப்பு(குஸ்லு)
ஆண், பெண்...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)