உமர் (ரலி) அவர்களது வாழ்க்கை எந்தளவு இறையச்சம் மிகுந்ததாக இருந்தது
என்பது பற்றி கீழ்க்கண்ட சம்பவம் நமக்கு மிகுந்த படிப்பினையாக உள்ளது.
ஸூபைர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள், என்னுடைய சுற்றுப்புறங்களின்
மீதும், அவற்றின் தாக்குதல்கள் என்னைப் பாதித்து விடாத அளவுக்கு, நான்
மிகவும் கவனமுள்ளவனாக இருப்பேன், அப்படி இருக்கக் கூடிய நிலையில், உமர்
(ரலி) அவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அளித்த துன்பத்தைப் போல வேறு எந்தத்
துன்பமும் எங்களைப்...
வியாழன், 31 மே, 2012
முஸ்லிம்களின் கல்வி, பொருளாதார நிலை - ஒரு ஆய்வு
[ கல்வி
முன்னேற்றம் என்பது வெறும் அறிவை வளர்க்கும் முயற்சி அல்ல, கல்வியில்
முன்னேறினால்தான் பொருளாதாரத்தில் முன்னேற முடியும், அரசு நிர்வாகத்தில்
நுழைந்து நமது சமூக பாதுகாப்பை உறுதி செய்ய முடியும், சிறந்த சமூக
கட்டமைப்பை உருவாக்க முடியும் ]
கடந்த
60 ஆண்டுகளாக முஸ்லிம் சமுதாயம் தொடர்ந்து கல்வியிலேயும்
பொருளாதாரத்திலும்...
பெருமானார் கண்ட போர்க் களங்கள்
''நபியே! (முஹம்மதே) உம்மை அகிலத்தாருக்கெல்லாம் அருட்கொடையாகவே நாம் அனுப்பியுள்ளோம்.'' அல்குர்ஆன் 21:107
முன்னுரை. புகழனைத்தும் வல்ல இறைவனுக்கே!
மனிதன் வாழும் இந்த உலகில் நீதி, நியாயம்,
நேர்மை, ஒழுக்கம் போன்றவை மறைக்கப்பட்டு அநீதங்களும், அக்கிரமங்களும்
தலைதூக்கி, இறைச்சட்டங்கள் மதிக்கப்படாத நிலை உருவாகிறது. அந்நிலையில் இப்
பிரபஞ்சமே நாசத்தின் உச்சத்தை எட்டித் தன்னை மாய்த்துக்கொள்ளும். அப்போது
அதைக்காப்பாற்றுவதற்கு...
காதல் எனும் கருத்தாக்கமும் அல் குர் ஆனும்

M.A.M. மன்ஸூர் நளீமி
[ காதலும் ஆழமான அன்பு தான். ஆனால்
அதில் வெறி இருக்கும். காதல் உணர்ச்சிபூர்வமானது. காம உணர்வின் கலப்பால்
இந்த வடிவை அது பெறுகிறது.
அல்குர்ஆன் கணவன் மனைவிக்கிடையிலான
தொடர்பில் அன்பிருக்க வேண்டும் என்கிறது. அத்தோடு ரஹ்மத் எனும் இரக்கமும்
இருக்க வேண்டும் என்கிறது.
இரக்கம் அல்லது அருள் - ரஹ்மத்
இன்னொருவரை...
பேங்க் வட்டி- ஒரு ஆய்வு
இப்னு ஹத்தாது [ பேங்க் வரவு
செலவு இல்லாமல் யாரும் இறந்து விடுவதில்லை. மேலதிக பணம் வரும் போதுதான்
பெரும் பணம் சேர்க்கத்தான் பேங்க் வரவு செலவு வைப்பது எந்த நிலையிலும்
கூடாது என்று முஸ்லிம் சகோதரர்களின் யாரும் கூறுவதில்லை. நிர்பந்தம்
காரணமாக வைத்துக் கொள்ளலாம் என்றே கூறுகிறார்கள். வட்டிப் பணத்தை எடுக்கவே
...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)